****************************************** அப்துல் கலாம் அஞ்சலிக் கவிதை ****************************************** உலகத்தார் வியந்திடவே ஓங்கும் நல்ல உயர் புகழைத் தனதாக்கி ஓய்வே இன்றி பலகற்றும் அடக்கத்தால் பாரில் நல்ல ப...
மேலும் படிப்பதற்குஊருக்குள்ளே உதுதான் பேச்சு பழைய அதிபர் பட்டெனச் சரிய பலநாள் இருந்த படஅரங்கத்தைப் புதிய அதிபர் பொறுப்பேற்றாராம். நல்ல படமும் நாளை வருமென ஏங்கியிருந்த எல்லோருக்கும் உள்ளத்துள்ளே உவப்பு மிகுந்தது. நீண்ட நாளாய் நேர்ந்து க...
மேலும் படிப்பதற்குகுட்டித் துயில் கலைந்து மெல்ல எட்டிப் பார்க்கிறான், சாக் கூடையில் பூக்கள் நிரப்பும், இயமன். உதிரும் பூத்தான் என்றில்லை. தேன் அறாத் தினப்புது மலர்… அப்போது கருக்கட்டும் போது… எதுவெனினும் இல்லைக் கவலை....
மேலும் படிப்பதற்குஊரிருக்கும் நிலைமையினை உற்றுப் பார்த்தால் உயிர்நடுங்கித் துடிக்கிறது! தருமம் சொல்லும் நீதி, நியாயம்…அநீதிகளால் தாக்கப் பட்டு நிலைகுலைய, நீதிமன்றும் நொருங்க லாச்சு! வேலியில்லை, காணியில்லை, மீட்பர் இல்லை, வெந்தபுண்ணில்...
மேலும் படிப்பதற்குவாக்காளப் பெருமக்காள்! வணக்கம். உங்களைப் பலநாளாய்ப் பார்க்கேல்லை என்றுதான் பாராளுமன்றைக் கலைத்தனம். வாக்கெடுத்து மன்றுக்கு வந்ததன் பின்னால், உம்மை நோக்க ஒரு நொடியில்லை. நூறு அலுவல்கள் நமக்கு. 'குட்டி ராசா" என்று குளிர...
மேலும் படிப்பதற்குஉ -கம்பவாரிதி இ. ஜெயராஜ்- உயர் புகழைத் தனதாக்கி ஓங்கி இசைப்பணி புரிந்து உயர்ந்து நின்றோன் அயர்வறியா தென்னாளும் அமர இசை அனைவர்க்கும் அள்ளித் தந்தோன் பெயர் புகழைப் பெரிதாக்கி பேணியதோர் ஒழுக்கத்தால் பெரியனென்று வியந்திடவே உலகம...
மேலும் படிப்பதற்கு-கம்பவாரிதி இ. ஜெயராஜ்- உலகமெலாம் போற்றிடவே உயர்ந்து நின்று ஒப்பற்ற இந்துமகா கடலினுள்ளே விளங்குகிற முத்தெனவே விரும்பும் வண்ணம் ...
மேலும் படிப்பதற்குமூபத்து ஆண்டுகளாய் மூர்க்கர் எமக்கிழைத்த ஆபத்து மீண்டும்எம் அரும்மண்ணில் தோன்றியதோ? தாபத்தால் காமம் தலைக்கேறி நாய் ஒத்தோர் பாபத்தைச் செய்தார்கள் பதைக்கிறதே நெஞ்செல்லாம். மாற்றார் செய் கொடுமைகளை மண்ணில் சகித்திருந்தோம் வேற்றார்...
மேலும் படிப்பதற்கு